இடுகைகள்

ஜனவரி, 2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஆசிரியர்கள் போராட்டம் - நியாயம் யார் பக்கம்???

படம்
       கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் நடந்து வரும் அரசுப்பள்ளி ஆசிரியர்களின் போராட்டம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. பொதுவாக தமிழகத்தில் நடக்கும் அனைத்து போராட்டங்களுக்கும் இளைஞர்கள் ஆதரவு தெரிவித்து    அரசுக்கு எதிரான கருத்துக்களையே தெரிவித்து வந்தனர். ஆனால், மாறாக இப்போராட்டம் இளைஞர்கள் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் பெரும்பாலும் எதிர்ப்பையே பெற்றுள்ளது.  மிகவும் குறைந்த வருமானம் கொண்டுள்ள சாமானிய மக்களுக்கு இப்போராட்டம் எரிச்சலையே தருகிறது. இப்போராட்டத்தின் பிண்ணனி  மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கைகள் என்னவென்று காண்போம். போராட்டம் - காரணம் மற்றும் பிண்ணனி     ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ ( JACTO GEO- Joint Action Council of Tamilnadu Teachers Organisation) அரசிடம் ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராடுகின்றனர். அவற்றில் முக்கியமானவை,  பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு, மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் ஏழாவது ஊதியக் குழுவின் அறிவிப்பின் படி ...

TNPSC Current Affairs

இணையம் மற்றும் தொலைபேசிகள் வாயிலாக வரும் அச்சுறுத்தலான வார்த்தைகளை கண்காணிக்கும் பாதுகாப்பு அமைச்சகத்தின் அமைப்பு ' நேத்ரா ' சட்டவிரோத சுரங்கங்களைத் தடுக்க தவறியதற்காக தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்தால் ₹100 கோடி அபராதம் விதிக்கப்பட்ட மாநிலம் ' மேகாலயா ' பபுக் புயலுக்கு பெயரிட்ட நாடு ' லாவோஸ் ' டிஜிட்டல் பணப்பரிமாற்றத்தை மேம்படுத்த ரிசர்வ் வங்கி அமைத்த குழுவின் தலைவர் ' நந்தன் நீலகேனி' உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் கட்டப்படும் இடம் ' அகமதாபாத் ' 45 நாடுகள் பங்கேற்கும் இஸ்ரோவின் புதிய திட்டம் ' உன்னதி ' கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகிய புனிதத் தலங்களை இணைக்கும் நெடுஞ்சாலைத் திட்டம் சார்தாம் தமிழகத்தில் லோக் ஆயுக்தா அமைப்பிற்கான தலைவர் மற்றும் உறுப்பினர்களை தேர்வு செய்யும் குழுவின் தலைவர் வெங்கட்ராமன் தேசிய பங்குச் சந்தையின் தலைவராக நியமனம் செய்யப்பட்டவர் அசோக் சாவ்லா இந்தியாவின் முதல் சரக்குக் கப்பல் போக்குவரத்து சேவை காண்ட்லா முதல் தூத்துக்குடி சமீபத்தில் New York Ti...