இடுகைகள்

ஜூலை, 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

Time to Reforms

படம்
                       சமீபத்தில் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரிகளாக தந்தை மகன் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர் மீது அதே பகுதியை சேர்ந்த காவல்துறை அதிகாரி ஒருவருக்கு ஏற்பட்ட தனிப்பட்ட விரோதத்தின் காரணமாக அதிகார துஷ்பிரயோகத்தை பயன்படுத்தி இழைக்கப்பட்ட மனித உரிமை மீறலினால் இரண்டு உயிர்களையும் வாழ்வாதாரத்தையும் இழந்து தவிக்கும் ஒரு குடும்பத்தை பற்றிய செய்தியினை ஊடகத்தின் வாயிலாக அறியக்கண்டோம்.  கடந்த ஜூன் மாதம் 19-ஆம் தேதி இரவு இருவரும் கைது செய்யப்பட்ட நிலையில் 20-ஆம் தேதி காலையில் பென்னிக்ஸ் இறந்தவுடன் இந்த செய்தி ஊடகங்களில் வெளியானது.இதனையடுத்து 21-ஆம் தேதி ஜெயராஜும் இறந்தவுடன் வணிகர்களின் போராட்டத்தால் இந்த செய்தி காட்சி ஊடகங்களின் முக்கிய விவாத பொருளாக மாறியது.குற்றம் புரிந்த காவல்துறை அதிகாரிகளின் மீது IPC-302 ( Whoever commits murder shall be punished with death or imprisonment for life, and shall also be liable to fine) பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டதும், குற்றத்திற்கு உடந...